அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட இனவெறி ஆர்ப்பாட்டங்கள் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய அதேவேளையில், இனவெறியும், வெள்ளைக்காரர்கள் முதன்மை என்ற சிந்தனையும் மனித உரிமை தொடர்பான முக்கிய விதிகளை மீறியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட எந்த இடமும் இத்தகைய கருத்து மற்றும் செயலுக்கான புகலிடமாக மாறக் கூடாது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)