தியென்னான்மன்னின் முன்னே இரண்டு பெரிய தூண்களின் மேல், கற்சிங்கங்கள் அலங்காரமாக நிற்கின்றன. தியென்னான்மென் என்பது ஒரு வாயில், அதை முன்பு சொர்க்கத்தின் ஆணைகள் பெறும் வாயில் என்று அழைத்தனர். மேலும் இரண்டு கற்சிங்கங்கள் மார்க்கோ போலோ பாலத்தில் இதே போல் இரண்டு பெரிய தூண்களின் மேல் வீற்றுள்ளன. முந்தைய இரண்டு சிங்கங்கள் வடக்கு நோக்கி பார்த்தவண்ணம் இருக்க, பிந்தைய இரண்டு சிங்கங்கள் கிழக்கு நோக்கி பார்த்ததாக இருக்கின்றன. இந்தக் கற்சிங்கங்களின் பின்னணியிலுள்ள கதையை அறிவோம்.
1 2 3 4 5 6 7