ட்சாங் களிமண் சிற்ப கலை தோன்றிய துவக்கத்தில், மேலை நாட்டு ஓவியக் கலையின் பல அம்சங்களை இது ஒன்றிணைத்திருந்தது. எடுத்துக்காட்டாக உயிரோட்டம் வாய்ந்த உருவப்படங்கள் தொழில் திறன் மற்றும் வண்ணத்தை கொண்டிருந்தது. தற்காலத்தில், சீனாவின் பாரம்பரிய கைவினைக் கலையான "ட்சாங் களிமண் சிற்பக்" கலை மக்கெளவில் பரவி வரும்போது, சீன-மேலை நாட்டு பண்பாடுகள் ஒன்றிணையும் இவ்விடத்தில் அதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
நேயர்களே, "மக்கெளவில் ட்சாங் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.