• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவரின் உரை
  2013-09-06 10:50:28  cri எழுத்தின் அளவு:  A A A   

இத்தகைய உலகப் பொருளாதாரத்தை உருவாக்க, 20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகள் மேலும் நெருக்கமான பொருளாதாரக் கூட்டாளியுறவை உருவாக்கி, உகந்த பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் வலியுறுத்தினார். முதலில், பல்வேறு நாடுகள் பொறுப்பேற்கும் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும். இரண்டு, திற்நத தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தை கூட்டாக பேணிகாத்து, வளர்க்க வேண்டும். அனைத்து வடிவங்களிலான வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, தாராள, திறந்த, பாகுபாடற்ற பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைப் பேணிகாக்க வேண்டும். மூன்று, உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் தெரிவித்தார்.

சீனாவின் பொருளாதாரக் கொள்கை குறித்து, பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம், உயிரின வாழ்க்கை நாகரீகம் உள்ளிட்ட துறைகளிலான சீர்திருத்ததை ஒருங்கிணைந்து தூண்டுவதற்கு, சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவது பற்றி சீனா ஆராய்ந்து கொண்டிருக்கின்றது என்று ஷீ ச்சின்பிங் உறுதியாகக் கூறினார்.

இவ்வுச்சி மாநாட்டின் இரண்டாவது கட்டக் கூட்டம் 6ஆம் நாள் நடைபெறும்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040