இந்த ஆள் கடத்தலில் ஐ.நா பாதுகாப்பவை கவனம் செலுத்துகிறது. லிபிய அரசு, அதன் சர்வதேச பொறுப்பை ஏற்று, லிபியாவிலுள்ள தூதரகம் மற்றும் பணியாளர்களின் சொத்துக்கள் மற்றும் உயிர்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும். ஜோர்டான் தூதர் விடுவிக்கப்பட லிபிய அரசு முயற்சிகளை செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பவை கோரியுள்ளது.