இக்கப்பலுள்ள 29 மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், இவ்விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அர்ப்பணிப்போடு, ஒழுக்கநெறியோடு கடமை புரியத் தவறியிருப்பது தென் கொரிய மக்களிடம் கடும் கோபத்தை எழுப்யுள்ளது என்று தென் கொரிய கூட்டு செய்தி ஊடகம் அறிவித்தது.