விபத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய அனைவரையும் அவர்களது பதவி நிலையைப் பொருட்படுத்தாமல், உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்ட ரீதியாக புலனாய்வு மேற்கொள்ளப்படும். தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கேயுஹூய் 21ஆம் நாள் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்திக் கூறினார்.