பண்பாட்டின் மூலம் பட்டுப்பாதையின் அழகை உருவாக்குவது என்பது, நடப்பு பண்பாட்டு கண்காட்சி வாரத்தின் தலைப்பாகும். மூன்று பெரிய கலை கண்காட்சிகள் இவ்வாரத்துக்குள் நடைபெறுகின்றன. இதற்கிடையில், இந்தியா, எகிப்து மற்றும் சீனாவின் கலைஞர்கள் தலைசிறந்த 4 இசை மற்றும் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.