அமெரிக்க-இந்திய முதலீட்டு உடன்படிக்கையைத் துவக்கவும், இரு தரப்பு வர்த்தகத் தொகை 5 மடங்கு அதிகரிக்கவும் இரு தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்று இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
இந்தியா, அமெரிக்காவுடனான கூட்டாளியுறவை, முன்னுரிமையுடை இடத்தில் வைக்கும் என்று நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்தியா ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாக இருப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று ஒபாமா மீண்டும் வலியுறுத்தி கூறினார்.