• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கையில் நிகழ்ந்த நிலச்சரிவு
  2014-10-30 09:31:01  cri எழுத்தின் அளவு:  A A A   

கன மழை தொடர்ந்தால், நிலச்சரிவு மீண்டும் நிகழக்கூடும். இதனால் மீட்புதவி பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காப்பாற்றல் மற்றும் மீட்புதவி பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுமாறு இயற்கை சீற்றக் கட்டுப்பாட்டு அமைச்சகப் படை, வுவா மாநில அரசு ஆகியவற்றுக்கு இலங்கை அரசுத் தலைவர் மஹிந்தா ராஜபாக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040