தவிர, இதுவரை கிடைத்த தகவல்களின்படி விபத்துக்கான காரணத்தை இன்னும் அறிய முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்புடைய புலனாய்வு சில நாட்கள் தொடரும் என்றும் இவ்விமானத்திலுள்ள 2ஆவது கறுப்புப்பெட்டியைத் தேடி பார்க்க முயன்று வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.