பராகட், தலைமை அரசு வழக்கறிஞர் பதவி ஏற்று வேலை செய்த காலத்தில் முஸ்லிம் சகோதர் மன்றத்தின் உறுப்பினர்களின் மீதான வழக்கிற்கு தலைமைத் தாங்கியுள்ளார். முன்னாள் அரசுத் தலைவர் முர்சிக்கு மரண தண்டனை வாங்கி தந்துள்ளார். முன்னதாக பராகட் பல முறை அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
ஐ.எஸ்.யைச் சேர்ந்த எகிப்தின் தீவிர ஆயுத அமைப்பான ஜெருசலேம் ஆதரவாளர் அமைப்பு, இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.