தனது வலுவான பற்களால் ஓரிரு கடிகளாலேயே முழுத்தேங்காயை உறித்து விடும் ஆற்றல் அவரிடம் உண்டு. இதைப் படம் பிடிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அவரைச் சுற்றி நின்று அவருக்கு உற்சாகமாக்க் குரல் எழுப்பும்போது அவர் மேலும் குதுகலமாகிறார்.
போஹோ கிங்கின் இந்த சாகசத்தை படம் பிடித்த பெண்மனி, தானும் அவ்வாறு உரிக்க வேண்டுமென ஆசைப்பட்டு தேங்காயை தனது வாயில் வைத்துள்ளார். ஆனால் அவரால் ஒரு சிறு நாரை மட்டுமே உரிக்க முடிந்த்தாம்.
தேங்காயை அதிகம் உட்கொண்டதாலே போஹோ கிங்கினால் இவ்வாறு தேங்காயை உரிக்க முடிகிறது என்று அந்த காணொளி தெரிவிக்கிறது.