2015ஆம் ஆண்டு, சீனாவின் திபெத்தில் வாழும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் தனிநபர் வருமானம் 8244 யுவானை எட்டியுள்ளது. இது, 2014-ஆம் ஆண்டில் இருந்ததை விட 12 விழுக்காடு அதிகமாகும். தொடர்ந்து 13 ஆண்டுகளாக, இந்த அதிகரிப்பு விகிதம், பத்துக்கு மேல் என்ற விழுக்காட்டு அளவில் அதிகரித்து வருகின்றது.