• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்காய் பிரதிநிதிக் குழுக் கூட்டத்தில் - ஷிச்சின்பீங் பங்கேற்பு
  2016-03-11 10:45:27  cri எழுத்தின் அளவு:  A A A   


சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் சின்ச்சியாங் உய்கூர் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அரசு பணியின் முக்கிய பணியாகும். நீர் சேமிப்பு, மின் இணைத்தொகுதி, போக்குவரத்து ஆகிய அடிப்படை வசதி ஆக்கப்பணியை வலுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பு, கல்வி, சமூக காப்பீட்டு முறை ஆகிய மக்கள் வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040