அரபு உலகில் அடிக்கடி நிகழ்ந்து வரும் நெருக்கடி மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்ததோடு, இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வு முறையை அரபு நாடுகள் முயற்சியுடன் தேட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாலஸ்தீனம், சிரியா, லிபியா உள்ளிட்ட பிரச்சினைகள் நடப்பு உச்சி மாநாட்டில் முக்கிமாக விவாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.