தற்கொலைத் தனமான பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் உள்ள ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று, சீனத் தூதரகத்தின் கதவில் மோதி வெடிக்கச் செய்தான். அவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான். மேலும் கிர்கிஸ்தானைச் சேர்ந்த மூன்று பணியாளர்கள் காயமுற்றனர்.
தற்போது இத்தாக்குதல் நிகழ்ந்த இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு வாரியம் இச்சம்பவம் பற்றி புலனாய்வு மேற்கொண்டு வருகிறது.