இவ்வாண்டு பெருஞ்சுவர் நிலையத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்களின் மொத்த எடை 315 டன்னாகும். இந்த சரக்குகளை இறக்கும் அதேவேளை, தென் துருவத்தில் மாசுபாடு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், பெருஞ்சுவர் நிலையத்திலில் ஏற்பட்ட கழவுப் பொருட்கள் சுயே லோங் கப்பல் மூலம் சீனாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு கையாளப்படும்.