கடந்த ஆண்டில், ரஷிய பாதுகாப்பு வாரியம் பத்துக்கும் அதிகமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் பல உளவு நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக தடுத்துள்ளது என்றும், நாட்டின் நலன்களைப் பேணிக்காக்கும் பணியில் மேலும் உயர் நிலையை எட்டும் வகையில், தொடர்புடைய வாரியங்களின் பணி அளவு அதிகரிக்கப்படும் என்றும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தின் 16-ஆம் நாள் தெரிவித்துள்ளார்.