• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
  2017-03-23 09:17:34  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டின் மார்ச் 22ஆம் நாள், பெல்ஜியத்தில் நிகழ்ந்த இத்தொடர் குண்டு வெடிப்புகளில் 32 பேர் உயிரிழந்தனர். 320க்கும் மேலானோர் காயமுற்றனர். புலனாய்வின்படி, இத்தாக்குதல், ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது. (பூங்கோதை)


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040