துருக்கியில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான பொது மக்கள் வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி 16ஆம் தேதி காலை 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. துருக்கியின் தற்போதைய நாடாளுமன்ற முறை அரசுத்தலைவர் முறையாக மாற்றப்படுவது குறித்து இவ்வாக்கெடுப்பின் மூலம் முடிவெடுக்கப்படும் என்பதால், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.