அந்நாட்டின் உச்சநிலை தேர்தல் கமிட்டி வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, நாடளவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. உள்நாட்டில் பதிவு செய்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5 கோடியே 53 லட்சமாகும். வெளிநாடுகளில் பதிவு செய்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 29 லட்சமாகும். வாக்குப் பதிவின் முடிவு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.(வான்மதி)