உலக மற்றும் பிரதேசப் பொருளாதாரம் சீரான நிலையில் வளர்ந்து வருகிறது. ஆனால் சரிவை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் நிலவுகிறது. நாணயக் கொள்கை, நிதிக் கொள்கை முதலியவற்றைப் பயன்படுத்தி பிரதேசத்தின் தொடரவல்ல, சமச்சீரான அதிகரிப்பை நிலைப்படுத்துவோம் என்று கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தரப்புகள் வாக்குறுதியளித்தன.