பிரிக்ஸ் நாட்டுச் செய்தி ஊடக கூட்டு புகைப்படக் கண்காட்சியின் துவக்க விழா, சீன தேசிய அரங்காட்சியகத்தில் 7ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 5 பிரிக்ஸ் நாடுகளின் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.