ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சி குறித்து அவர் 5 அம்ச யோசனையை முன்வைத்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சேர்க்கப்படுவது, இவ்வமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, இவ்வமைப்பின் உள்ளார்ந்த ஆற்றலை உயர்த்துவதற்குத் துணை புரியும் என்றும், தங்களது நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நலன்களுக்குப் பொருந்திய மேலும் நியாயமான பல துருவ உலக கட்டமைப்பை உருவாக்கி, மனித குல பொது சமூகத்தின் உருவாக்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். (மீனா)