"சீன-இந்திய நெடுநோக்கு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி கூட்டாளி உறவு", நடப்பு கருத்தரங்கின் தலைப்பாகும். இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் நூறு நிபுணர்களும் அறிஞர்களும், இரு தரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு, மனித தொடர்பு பரிமாற்றம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தினர். (பூங்கோதை)