லீ ஹிசியன் லோங் பேசுகையில், இரு நாட்டுறவு கடந்த ஆண்டில் புதிய முன்னேற்றத்தைப் பெற்றது. தற்போதைய சர்வதேசச் சூழ்நிலையில், இரு நாட்டு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் மிக முக்கியமானது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவில் சிங்கப்பூர் ஆக்கமுடன் கலந்து கொண்டு, சீன-ஆசியான் நாட்டு ஒத்துழைப்பை முன்னேற்ற விரும்புகிறது என்றார் அவர். (பூங்கோதை)