• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2013-03-17 16:31:40  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், 17ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நிறைவுற்றது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிறைவுக் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய போது, சீனாவின் கனவு பற்றி மீண்டும் விவரித்தார். சீனாவின் கனவு, மக்களின் கனவாக இருந்து, மக்களைச் சார்ந்து நனவாக்கப்பட்டு, மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040