• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2013-03-17 16:31:40  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் புதிய தலைவரான ச்சாங் தேஜியாங்கும் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், நிரந்தரக் கமிட்டி அனைத்து பிரதிநிதிகளுடனும் சேர்ந்து, பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து கடமையை நிறைவேற்றி, சோஷலிச ஜனநாயக அரசியலை வளர்ப்பதற்கும் சட்டப்படி ஆட்சிபுரியும் நாட்டை உருவாக்குவதற்கும் பங்காற்றும் என்று கூறினார்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040