• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மிளகாய்களை உண்பதில் அரசன்
  2015-11-12 17:02:26  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தப் பழகத்தால் ஒருமுறை உணவகம் ஒன்றில் சிக்கலில் மாட்டிக் கொண்டார். அங்கு, அவரிடம் வைக்கப்பட்டிருந்த மிளகாய் பொடி பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதனை அவர் திருடிவிட்டதாக ஊழியர்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால், நான் திருடவில்லை. அதனை சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஊழியர்கள் நம்பவில்லை. பிறகு, அவர்கள் கண்முன்னே, மற்றொரு பாட்டிலில் இருந்த மிளகாய் பொடிகளை சாப்பிட்டு குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொண்டார்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040