• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்-டுட்டர்டே சந்திப்பு
  2016-10-20 15:27:52  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாட்டுறவின் எதிர்காலத்தை நன்றாக வளர்க்கும் வகையில், இரு தரப்பும் சுமுகமான நட்பார்ந்த ஒத்துழைப்பை நிலைநிறுத்த வேண்டும். இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தென் சீன கடல் பிரச்சினை பற்றிய கருத்து வேற்றுமையை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும். சீன-பிலிப்பைன்ஸ் உறவு சீராகவும் நிதானமாகவும் வளரும் முக்கிய பொது கருத்தின் அடிப்படை இதுவாகும் என்று ஷிச்சின்பீங் வலியுறுத்தினார்.

இரு நாட்டுறவின் வளர்ச்சி பற்றி அவர் 4 முன்மொழிவுகளை முன்வைத்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040