• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடசீனாவில் மோசமான புகைப்பனி வானிலை
  2016-12-20 18:26:34  cri எழுத்தின் அளவு:  A A A   

மோசமான வானிலையால் பொது மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். புகைப்பனியில் மாசுப்பாட்டு பொருட்கள் உள்ளன என்று சிலர் கவலையுற்றனர். நச்சுக் காற்றுகளை வெளியேற்றிய தொழில் நிறுவனங்களை மகக்ள் குற்றஞ்சாட்டினர். அரசின் கட்டுப்பாட்டு நிர்வாக திறமையை கூட பொது மக்கள் சந்தேகித்தனர்.

இதனிடையே, ஒரு நல்ல செய்தி. என்னவென்றால் குளிரான காற்று விரைவில் வரும். அப்போது சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் பெருமளவில் மழையும் பனியும் பெய்யும். 21ஆம் நாள் இரவு தொடங்கி், வட சீனாவில் புகைப்பனி வானிலை படிப்படியாக பரவும் என்று மதிப்பிடப்பட்டது.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040