தொலைநோக்கு பார்வையில் சீன-இந்திய உறவைக் கையாள வேண்டும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் நடப்புக் கூட்டத் தொடருக்கான செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் அம்மையார் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்திய செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது தெரிவித்தார்.