பெரிய வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் தத்தமது வளர்ச்சி போக்கில் வேறுபட்ட அறைக்கூவல்களையும் இன்னல்களையும் சந்திப்பது இயல்பே. கருத்துவேற்றுமைகளை உரிய முறையில் தீர்ப்பதற்காக இரு நாடுகளும் இடையிலான புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும் என்று ஃபூ யிங் அம்மையார் சுட்டிக்காட்டினார்.