• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'சீனத் தயாரிப்பு' பற்றிய கருத்து கணிப்பு
  2014-09-17 16:55:09  cri எழுத்தின் அளவு:  A A A   

2 நாகர்கோயில்-பிரின்ஸ் ராபர்ட் சிங்

அன்புள்ள சீன வானொலிக்கு

கருத்து கணிப்பு

1, ஆம் .இந்தியா கடந்த வருடங்களில் வேளாண் தொழில் நுட்பம் உள்பட தொழில் வளர்ச்சியில் வளர்ச்சி கண்டாலும் ,இந்திய மக்களின் வாங்கும் சக்தி மந்த மாகவே உள்ளது .இதற்கு தற்போது இந்தியாவின் புதிய தலைவரின் புதிய உத்திகளுடன் ,சீன அரசின் மிக அதிகமான பொருளாதார ஒத்துழைப்புடன் .இந்தியா புதிய வளர்ச்சி பெரும் .

2. -இரு நாடுகளின் பாரம்பரிய மிக்க வேளாண் துறை புதிய தொழில் நுட்பத்துடன் மிக பெரிய வளர்ச்சி பெரும் .சீனாவின் மிக பெரிய வளர்ச்சியான கட்டுமானம் ,சாலை ,கணிம வள மேம்பாடு ,வேளாண்மை போன்ற 30-க்கும் மேற்பட்ட துறைகளில் இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையும் .மேலும் இரு அண்டை நாடுகளும் நட்பில் நெருங்கி வருவது ,இரு நாட்டு மக்களுக்கு நன்மையும் ,பொது விரோதிகளுக்கு பயமும் ஏற்படுத்தும் .மேலும் நாணய பரிமாற்றம் சீன -ரஷ்ய போல் இந்தியாவும் ,சீனாவும் அந்தந்த நாட்டு நாணயங்களை பண பரிமாற்றங்களுக்கு பயன் படுத்தும் எண்ணமும் இந்து இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பில் உறுதி பெரும் என்பது உறுதி.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040