ஆனால், சீனாவுக்கு வந்த துவக்க காலத்தில், இவ்வளவு மகிழ்ச்சியான உணர்வுகள் கிடைக்கவில்லை என்றார்.
இங்கே வந்த போது கஷ்டமாக இருந்தேன். புதிய சுற்றுச்சூழல், புதிய வானிலை, புதிய நண்பர்கள். எல்லாமே புதியது. அப்போது, வகுப்பறையில் படித்து, உணவகத்தில் சாப்பிட்டு, விடுதியில் தூங்கினேன். வேறு எந்த பொழுதுபோக்கும் நண்பர்களும் இல்லை என்று அவர் நினைவுபடுத்தி கூறினார்.