ஆனால், ஒரு நிகழ்ச்சியால், இந்நிலைமை மாறியது. தற்போது கிட்டத்தட்ட 400 இந்திய மாணவர்கள் இங்கே படிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 100க்கு மேலானோர் தமிழர் மாணவர்கள் தான். இது பற்றி அவர் பேசுகையில், நிறைய தமிழ் சகோதர்கள் இப்பல்கலைக்கழகத்தில் வந்து படிக்கின்றனர். என் வாழ்க்கை, மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் அவர்.