சீன நண்பர்களுக்கு கிரிகெட் கற்று கொடுத்தேன். அவர்கள், எனக்கு மேசை பந்து கற்றுக் கொடுத்தனர். இதனால் எங்களுக்கிடையில் ஆழமான நட்புறவு ஏற்பட்டது என்று ராஞ்ஜித் தெரிவித்தார்.
ஏப்ரல் 15ஆம் நாளிரவு, ராஞ்ஜித் அவரது நண்பர்களுடன் இணைந்து, தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் சீனாவில் கொண்டாடிய 4வது தமிழ் புத்தாண்டு இதுவாகும்.
(கலைமணி)