• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுற்றுலா வழிக்காட்டி:பெய்ஜிங் மாநகரம்
  2013-03-14 17:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷிஷாஹெய்---சிக்கல்களைத் தவிர்த்து அமைதிப் பெறும் இடம்

முன்கடல்(QianHai), பின் கடல்(HouHai), மேற்கு கடல்(XiHai) ஆகிய 3 ஏரிகள், ஷிஷாஹெய்(ShiShaHai)யை உருவாக்கின. இங்கு கூறுகின்ற கடல், உண்மைக் கடல் அல்ல. பெய்ஜிங் மக்கள் இதன் மூலம், கடல் மீதான வருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். வசந்தகாலத்தில், இங்கு அழகான இயற்கைக் காட்சிகளைக் கண்டுரசிக்கலாம். கோடைக்காலத்தில், கரையில் உட்கார்ந்து, காப்பி பாரில் மதுபானத்தையும் காப்பியையும் அருந்தியபடி தாமரைகளைப் பார்க்கலாம். இலையுதிர்காலத்தில், சிறு படகுகளை வாடகைக்கு எடுத்து ஏரியில் காட்சிகளைக் காணலாம். குளிர்காலத்தில் பனி சறுக்க முடியும். எப்போதும் ஷிஷாஹெய்யில் அழகை உணரலாம். இதில், சிக்கலான நவீன வாழ்க்கையிலிருந்து தப்பித்து பொழுதுபோக்கு செய்யலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040