சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, கட்சியைக் கண்டிப்பான முறையிலும் பன்முகங்களிலும் ஒழுங்கு செய்து, ஊழல் ஒழிப்பில் சமரசமின்றி ஈடுபட வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
உயர தரமான வெளிநாட்டுத் திறப்பைப் பயனுள்ள முறையில் முன்னேற்றி, உலகச் சந்தை மற்றும் மூலவளங்கள் மூலம் நாட்டின் ஆற்றலை வலுப்படுத்தும் அதேவேளையில், பன்னாடுகளின் பொது வளர்ச்சியை விரைவுப்படுத்தச் சீனா பாடுபடும்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சன்பிங் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இரு கூட்டத்தொடர் நிறைவு விழாவில் பேசிய போது, வல்லரசாக கட்டியமைப்பது மற்றும் தேசிய மறுமலர்ச்சி என்பது, நமது தலைமுறையினரின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 5ஆவது முழு அமர்வு மார்ச் 12ஆம் நாள் காலை நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்பட தலைவர்கள் இதில் பங்கெடுத்தனர்.
மக்களை மையமாகக் கொண்டு பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யும் சீனாவின் அனுபவங்கள் கற்றுக் கொள்ளத்தக்கவை என்று சர்வதேச பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிதானமான முன்னேற்றத்துடன் கூடிய பொதுப் பணித் திட்டத்தில் ஊன்றி நின்று, ஒட்டுமொத்த பொருளாதாரச் செயலுக்கான மேம்பாட்டை முன்னேற்ற வேண்டும் என்று சீன அரசு 5ஆம் நாள் சீனாவின் அதியுயர் தேசிய அதிகார அமைப்பான சீனத் தேசிய மக்கள் பேரவை பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்ட 2023ஆம் ஆண்டின் அரசு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
நடப்பாண்டில் சீன உள் நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரிப்பின் இலக்கு கிட்டத்தட்ட 5 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 5ஆம் நாள் காலை சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசு பணியறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு தொடர்ச்சியாகவும் ஆழமாகவும் விரிவாகி வருவதுடன், பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு ஆகியற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றி வருகிறது.